Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
15 வருஷமாயிடுச்சா.. ட்விட்டரில் ரகளை செய்யும் அஜித் ரசிகர்கள்! #15YrsOfMegaBBAttagasam
சென்னை: அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் அட்டகாசம். சரண் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை பூஜா நடித்திருந்தார். சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ், வையாபுரி என ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
நீங்க எப்போ கமல் குடும்பத்துல சேந்தீங்க.. கொஞ்சம் விளக்க முடியுமா? நடிகையை கேட்கும் நெட்டிசன்ஸ்!
ஹேஷ்டேக்
இந்நிலையில் இன்றுடன் அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #15YrsOfMegaBBAttagasam என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
ட்ரென்டிங்
இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் டாப் இரண்டில் உள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும் அட்டகாசம் படம் குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
சொல்லவா வேணும்
நாங்களாம் அப்போவே அப்டி இப்ப சொல்லவா வேணும்..!! என அஜித்தின் கட்டவுட்டை மாலைகளால் அலங்கரித்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.
|
என்ன நான் சொல்றது?
வெத்து கெத்துயெல்லாம் காட்டக்கூடாது... என்னா நான் சொல்றது.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
பூச்செடிக்கு உரமாக்கு
வெட்ட வரும் எதிரிய எருவாக்கு நீ நட்டு வச்ச பூச்செடிக்கு உரமாக்கு.. தல பேர நீ சொல்லி கொண்டாடு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.