Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
15 வருஷமாயிடுச்சா.. ட்விட்டரில் ரகளை செய்யும் அஜித் ரசிகர்கள்! #15YrsOfMegaBBAttagasam
சென்னை: அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் அட்டகாசம். சரண் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை பூஜா நடித்திருந்தார். சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ், வையாபுரி என ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
நீங்க எப்போ கமல் குடும்பத்துல சேந்தீங்க.. கொஞ்சம் விளக்க முடியுமா? நடிகையை கேட்கும் நெட்டிசன்ஸ்!
ஹேஷ்டேக்
இந்நிலையில் இன்றுடன் அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #15YrsOfMegaBBAttagasam என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
ட்ரென்டிங்
இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் டாப் இரண்டில் உள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும் அட்டகாசம் படம் குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
சொல்லவா வேணும்
நாங்களாம் அப்போவே அப்டி இப்ப சொல்லவா வேணும்..!! என அஜித்தின் கட்டவுட்டை மாலைகளால் அலங்கரித்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.
|
என்ன நான் சொல்றது?
வெத்து கெத்துயெல்லாம் காட்டக்கூடாது... என்னா நான் சொல்றது.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
பூச்செடிக்கு உரமாக்கு
வெட்ட வரும் எதிரிய எருவாக்கு நீ நட்டு வச்ச பூச்செடிக்கு உரமாக்கு.. தல பேர நீ சொல்லி கொண்டாடு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.