Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
15 வருஷமாயிடுச்சா.. ட்விட்டரில் ரகளை செய்யும் அஜித் ரசிகர்கள்! #15YrsOfMegaBBAttagasam
சென்னை: அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் அட்டகாசம். சரண் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை பூஜா நடித்திருந்தார். சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ், வையாபுரி என ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
நீங்க எப்போ கமல் குடும்பத்துல சேந்தீங்க.. கொஞ்சம் விளக்க முடியுமா? நடிகையை கேட்கும் நெட்டிசன்ஸ்!
ஹேஷ்டேக்
இந்நிலையில் இன்றுடன் அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #15YrsOfMegaBBAttagasam என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.
ட்ரென்டிங்
இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் டாப் இரண்டில் உள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும் அட்டகாசம் படம் குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
|
சொல்லவா வேணும்
நாங்களாம் அப்போவே அப்டி இப்ப சொல்லவா வேணும்..!! என அஜித்தின் கட்டவுட்டை மாலைகளால் அலங்கரித்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.
|
என்ன நான் சொல்றது?
வெத்து கெத்துயெல்லாம் காட்டக்கூடாது... என்னா நான் சொல்றது.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
பூச்செடிக்கு உரமாக்கு
வெட்ட வரும் எதிரிய எருவாக்கு நீ நட்டு வச்ச பூச்செடிக்கு உரமாக்கு.. தல பேர நீ சொல்லி கொண்டாடு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.