Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏ.எம். ரத்னத்தின் சாய்பாபா கோவிலில் பூஜையுடன் அஜீத் படம் துவக்கம்
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் இன்று பூஜையுடன் துவங்கப்பட்டது.
அஜீத் குமார் கௌதம் மேனன் இணையும் படம் ஏப்ரல் 9ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பட வேலைகள் துவங்கப்பட்டது.
இப்போதைக்கு 'தல 55' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் துவக்க விழா பற்றி பார்ப்போம்.
சென்னை
படத்தின் பூஜை சென்னை வலசரவாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திற்கு சொந்தமான சாய்பாபா கோவிலில் இன்று காலை நடந்தது.
கௌதம்
பூஜையில் கலந்து கொண்ட கௌதம் மேனன் மற்றும் படத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகியோர் சாய்பாபாவிடம் ஆசி பெற்றனர்.
ஒரே ஷெட்யூல்
இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படம் மார்ச் மாதமே துவங்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போனது. இதனால் படத்தை ஒரே ஷெட்யூலில் முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம்.
அனுஷ்கா
'தல 55' படத்தில் இரண்டு நாயகிகள். ஒரு நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நாயகியாக த்ரிஷா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!