Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இவ்ளோ கி.மீ. ரோட் டிரிப்? நண்பர்களுடன் பைக்கில், சிக்கிம் சென்ற நடிகர் அஜித்.சென்னை திரும்புகிறார்!
சென்னை: நடிகர் அஜித்குமார், சிக்கிமுக்கு நண்பர்களுடன் பைக்கில் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
தீவிர சிகிச்சை.. 98 வயதில் கொரோனாவை வென்ற ரஜினி, கமல் பட நடிகர்.. முன்னாள் பாடி பில்டராமே!
வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது.
காயம் அடைந்தார்
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். இதனால் ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டது.
காசி விஸ்வநாதர்
வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சி ஒன்றை, டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்கப்பட இருப்பதாகப் படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார், தனது நண்பர்களுடன் வாரணாசிக்கு சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவர், பின்னர் வரலாற்றுப் புகழ் மிக்க நகரமான சாரநாத்துக்கும் சென்றுள்ளார்.
தெருக் கடை
வாரணாசியில் அவர் தெருக் கடைகளில் நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்ததால், யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை. மாஸ்க்கை கழற்றிய பிறகு அவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பனாரசி சாட் என்ற கடையின் உரிமையாளர் சுபம் கேசரி என்பவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
Recommended Video
தெரியாமல் இருந்தது
இந்நிலையில் அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இப்போது தெரியவந்துள்ளது. அதாவது அவர், சிக்கிமிற்கு, பைக்கில் ரோட் ட்ரிப் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போகும் வழியில் அவர் வாரணாசியில் தெருக்கடைகளில் சாப்பிட்டதாகத் தெரிகிறது.
2400 கி.மீ தூரம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிக்கிம் சென்றடைந்த நடிகர் அஜித், மீண்டும் பைக்கிலேயே அங்கிருந்தே சென்னைக்கு திரும்புகிறாராம். சென்னையிலிருந்து சிக்கிம் 2400 கி.மீ ஆகும். அஜித் சிறந்த பைக் ரேஸர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இவ்வளவு நீண்ட டிரிப் சென்றுள்ளார்.
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!