Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கருணாநிதியின் உடலுக்கு அஜித், பிரபு, சரோஜா தேவி அஞ்சலி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, அவரின் மகன் விக்ரம் பிரபு, சகோதரர் ராம்குமார், அவரின் மகன் துஷ்யந்த் ஆகியோரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கலைஞர் உடலுக்கு நடிகர் அஜித் , மனைவி ஷாலினி அஞ்சலி #sunnews #RIPKalaignar #RIPKarunanidhi #Kalaignar #MarinaForKalaignar #Ajithkumar #ShaliniAjith #RajajiHall pic.twitter.com/3pB2WyOgBl
— Sun News (@sunnewstamil) August 8, 2018
மேலும் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி ஹாலுக்கு வந்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவருக்கு துரைமுருகன் ஆறுதல் கூறினார்.
கலைஞர் உடலுக்கு நடிகர் #prabhu, குடும்பத்துடன் அஞ்சலி #sunnews #RIPKalaignar #RIPKarunanidhi #Kalaignar #MarinaForKalaignar #RajajiHall pic.twitter.com/3gFHBPddkU
— Sun News (@sunnewstamil) August 8, 2018
கருணாநிதியின் மறைவால் தான் அனாதையாகிவிட்டது போன்று உணர்வதாக குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!