Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: சூரியன்.. சுக்கிரன் உச்சம்.. கோடிகளை குவிக்கும் 4 ராசிக்காரர்கள்
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Automobiles அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
கருணாநிதியின் உடலுக்கு அஜித், பிரபு, சரோஜா தேவி அஞ்சலி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, அவரின் மகன் விக்ரம் பிரபு, சகோதரர் ராம்குமார், அவரின் மகன் துஷ்யந்த் ஆகியோரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கலைஞர் உடலுக்கு நடிகர் அஜித் , மனைவி ஷாலினி அஞ்சலி #sunnews #RIPKalaignar #RIPKarunanidhi #Kalaignar #MarinaForKalaignar #Ajithkumar #ShaliniAjith #RajajiHall pic.twitter.com/3pB2WyOgBl
— Sun News (@sunnewstamil) August 8, 2018
மேலும் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி ஹாலுக்கு வந்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவருக்கு துரைமுருகன் ஆறுதல் கூறினார்.
கலைஞர் உடலுக்கு நடிகர் #prabhu, குடும்பத்துடன் அஞ்சலி #sunnews #RIPKalaignar #RIPKarunanidhi #Kalaignar #MarinaForKalaignar #RajajiHall pic.twitter.com/3gFHBPddkU
— Sun News (@sunnewstamil) August 8, 2018
கருணாநிதியின் மறைவால் தான் அனாதையாகிவிட்டது போன்று உணர்வதாக குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.