Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கருணாநிதியின் உடலுக்கு அஜித், பிரபு, சரோஜா தேவி அஞ்சலி
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, அவரின் மகன் விக்ரம் பிரபு, சகோதரர் ராம்குமார், அவரின் மகன் துஷ்யந்த் ஆகியோரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கலைஞர் உடலுக்கு நடிகர் அஜித் , மனைவி ஷாலினி அஞ்சலி #sunnews #RIPKalaignar #RIPKarunanidhi #Kalaignar #MarinaForKalaignar #Ajithkumar #ShaliniAjith #RajajiHall pic.twitter.com/3pB2WyOgBl
— Sun News (@sunnewstamil) August 8, 2018
மேலும் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி ஹாலுக்கு வந்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவருக்கு துரைமுருகன் ஆறுதல் கூறினார்.
கலைஞர் உடலுக்கு நடிகர் #prabhu, குடும்பத்துடன் அஞ்சலி #sunnews #RIPKalaignar #RIPKarunanidhi #Kalaignar #MarinaForKalaignar #RajajiHall pic.twitter.com/3gFHBPddkU
— Sun News (@sunnewstamil) August 8, 2018
கருணாநிதியின் மறைவால் தான் அனாதையாகிவிட்டது போன்று உணர்வதாக குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.