Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அஜீத்திடம் சிக்கி தெறித்து ஓடிய ஆர்யா
சென்னை: ஷூட்டிங்ஸ்பாட்டில் சக நடிகர், நடிகைகளை கலாய்க்கும் ஆர்யா ஆரம்பம் படத்தில் நடித்தபோது அஜீத்திடம் சிக்கிக் கொண்டாராம்.
ஹீரோக்களில் ஆர்யாவும் சரி, சிவாவும் சரி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளை கலாய்ப்பதில் வல்லவர்கள். அதிலும் ஆர்யா கலாய்ப்பு மன்னன் என்று பெயர் எடுத்தவர். பிற ஹீரோக்கள் கூட ஆர்யாவை கலாய்ப்பு மன்னன் என்றே அழைக்கிறார்களாம்.
இந்நிலையில் ஆரம்படம் ஷூட்டிங்கிற்கு ஆர்யா வந்துள்ளார். முதலில் சில நாட்கள் அஜீத் சமத்துப் பிள்ளையாக இருந்துள்ளார். பின்னர் ஆர்யாவை நயன்தாரா, டாப்ஸி முன்பு கலாய்க்க ஆரம்பித்துவிட்டாராம். அஜீத்தின் கலாய்ப்பை தாங்க முடியாமல் ஆர்யா தெறித்து ஓடினாராம்.
ஷூட்டிங் முடிந்து ஊர் திரும்பிய ஆர்யா தனது நண்பர்களிடம் தான் அஜீத்திடம் பட்ட பாட்டை கூறினாராம். வழக்கமாக நான் தான் யாரையாவது கலாய்த்து ஓட வைப்பேன் இப்பொழுது என்னவென்றால் அஜீத் என்னை ஓடவிட்டுவிட்டார் என்று புலம்பினாராம்.