For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தற்போதைய நடிகர்களில் அஜீத், சூர்யா, விகரம் தான் நேர்மையானவர்கள்: மணிவண்ணன்
News
oi-Shameena
By Siva
|
தற்போதுள்ள நடிகர்கள் பற்றி இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தற்போதுள்ள நடிகர்கள் எல்லாம் சம்பளத்தை பற்றி தான் அதிகம் கவலைப்படுகின்றனர். அவர்களின் படங்கள் வெற்றி பெற காரணமாக இருக்கும் மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் எல்லாம் மாநிலத்தின் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் அஜீத் குமார் அப்படி இல்லை. அவர் தனது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர். என்னைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடிகர்களில் அஜீத், சூர்யா, விக்ரம் ஆகியோர் தான் நேர்மையானவர்கள் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director cum actor Manivannan told that present day actors care more about remuneration than anything. According to him, Ajith, Suriya and Vikram are the epitomes of honesty.
Story first published: Thursday, April 11, 2013, 10:27 [IST]
Other articles published on Apr 11, 2013