Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிகினி போட்டோவில் இருப்பது நான் இல்லை, அது போலி: நடிகை அக்ஷரா
மும்பை: ஆரம்பம் படத்தில் நடித்த அக்ஷரா கவுடா இணையதளத்தில் வெளியாகியுள்ள தன்னுடைய போலி கவர்ச்சி புகைப்படங்கள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அஜீத், நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அவர் தற்போது இந்தி படம் ஒன்றில் நடிக்க மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து அக்ஷரா கூறுகையில்,
என்னுடைய போலி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருவது வருத்தம் அளிக்கிறது. பிகினி புகைப்படங்களில் இருப்பது நான் அல்ல. மேலும் என் பெயரில் பல போலி ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. நான் சமூக வலைதளங்களில் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சென்னையில் படப்பிடிப்பில் உள்ளதாக போலி ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர். நான் கடந்த 2 மாதங்களாக சென்னையில் இல்லை. இதை எல்லாம் பார்க்கையில் கோபம் வருகிறது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நான் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.