Don't Miss!
- Technology அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. இரண்டு டிஸ்பிளே.. புதிய Nokia போன் ரெடி.. எந்த மாடல்?
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- News நான் ஆர்மி ஆபிசர் சார்..வீடு வாடகைக்கு விடுபவர்களே உஷார்! புது டெக்னிக்கில் ஆட்டைய போடும் கும்பல்!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாவ்.. பர்த்டே ஸ்பெஷல்... புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ரஜினி வில்லன்... ரசிகர்கள் ஹேப்பி!
மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் அக்ஷய் குமார்.
சென்னை: மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
டெல்லியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர் மன்னர் பிருத்வி ராஜ் சவுகான். கன்னோசி நாட்டின் மன்னன் செயச்சந்திர ரத்தோடின் மகளான சம்யுக்தாவுடன் பிருத்விராஜ் கொண்ட காதல் வட இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு காதல் கதை ஆகும். பிருத்விராஜின் அரசவைப் புலவரும், அவரது நண்பருமான சந்த் பார்தாய் என்பவர் எழுதிய பிருத்விராஜ் ராசோ என்னும் காவியத்தின் கருப்பொருளும் இதுவே.
பிருத்விராஜ் சவுகான் தான் டெல்லியை ஆண்ட கடைசிக்கு முந்தைய இந்து அரசர். இவருக்கு பிறகு முகலாயர்கள் டெல்லியை கைப்பற்றினர். இப்படிப்பட்ட அருமை பெருமைகள் கொண்ட பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படுகிறது.
ஆயிரம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபுவின் கருணை உள்ளம்
பிருத்விராஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்ஷய் குமார். அவரது பிறந்தநாளையொட்டி, இந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்ஷய் குமார் தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மிஷன் மங்கள் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. போர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில், முதல் 10 இடங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர் அக்ஷய் குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதனால்தான் விவாகரத்து.. அந்த நடிகையுடன் இருக்கும்போது உறுதியானது.. மனம் திறந்த தொகுப்பாளினி டிடி
-
மகளா, கௌரவமா?.. திணறிய ரஜினி?.. சி.எம் வீட்டுக்கு போகச்சொன்னாரா குருநாதர்?.. பிரபலம் இப்படி சொல்றாரே?
-
கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!