Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிக்கலில் தயாரிப்பாளர் அழகப்பன்
ரூ. 50 லட்சம் பண மோசடி தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் அழகப்பன் மீதுசென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விஷால் ஜெயின் என்பவரிடமிருந்து அழகப்பன் ரூ. 50 லட்சம் கடன்வாங்கியிருந்தார். புதிய படம் தயாரிப்பதற்காக இந்தப் பணத்தை ஜெயினிடமிருந்துஅழகப்பன் வாங்கியதாகத் தெரிகிறது.
ஆனால் படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியாததால், தனது பணத்தைத்திருப்பிக் கேட்டுள்ளார் ஜெயின். ஆனால் அழகப்பன் பணத்தைத் தராமல்இழுத்தடிதததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை போலீஸில் புகார் கொடுததார் ஜெயின்.
அந்தப் புகாரின் பேரில் அழகப்பன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திமுகவில் நீண்ட காலம் இருந்து வந்த அழகப்பன் தேர்தலுக்கு முன் கட்சியிலிருந்துவிலகினார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சன் டிவிக்கு ஏகப்பட்டகட்டுப்பாடுகளை விதித்தார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.
இந் நிலையில் தற்போது அழகப்பன் வழக்கில் மாட்டியுள்ளார்.