Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தடுப்பூசி போடுங்க... பாதுகாப்பாக இருங்கள்... திரைப்பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ !
சென்னை : ஆலியா பட், அஜய் தேவ்கன், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வரும் நேரத்தில் ரசிகர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
பாட்டுக்கூட அந்த மாதிரிதான் பாடுவீங்களா? டிக்டாக் இலக்கியா பாடியிருக்க பாட்டப் பாருங்க மக்களே.. செம!
இயக்குனர் ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்'குழு இந்த வீடியோவை சமூகவலைததள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
விழிப்புணர்வு
அலியா பட், அஜய் தேவ்கன், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் எஸ்.ராஜமௌலி ஆகியோர் ஒன்றிணைந்து கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மோசமான நிலையில்
முதலில் பேசிய ஆலியா பட், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் நோய் மிக வேகமாக பரவி வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கோவிட் பரவி மோசமான சூழ்நிலையில் நாடு சிக்கி தவிக்கிறது என்றார். அவரைத் தொடர்ந்து, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் எஸ்.ராஜமௌலி ஆகியோர் கோவிட் -19 க்கு எதிரான இந்த போராட்டத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
வதந்தியை நம்ப வேண்டாம்
அனைவருக்கும் தடுப்பூசிக்கொள்ள வேண்டும், தேவையின்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அஜய் தேவ்கன். COVID தடுப்பூசி போட்டுக்கொள்ள நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
|
வீட்டில் இருங்கள்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆயுதமாக இருப்பது முக கவசமும், கைகளை கழுவதுதான். பொது இடங்களுக்கு செல்லும் போது , போதுமான இடைவேளையை கடைபிடியுங்கள் என்று ஜூனியர் என்டிஆர் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய ராஜமௌலி இந்த நேரத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது, தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்றுகூறியுள்ளார்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!