Don't Miss!
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே!
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் ஒரு அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண தேதி அறிந்த சந்தோஷத்தில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் ரசிகர்கள் அந்த திருமண அழைப்பிதழை டிரெண்ட் செய்தனர்.
ஆனால், அது போலியான திருமண அழைப்பிதழ் என்பது தற்போது அதிலிருந்த பிழைகளால் தெரியவந்துள்ளது.
ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! #Bigil
வைரலான அழைப்பிதழ்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடிக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்கப் போவதாக பக்காவாட டிசைன் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழை கண்ட ரசிகர்கள் பலர், அதனை உண்மை என நம்பி அதிகளவில் ஷேர் செய்யத் தொடங்கினர்.
எதிர்பார்ப்பு
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், சோனம் கபூர் - விராத் கோலியின் திருமணங்களுக்கு பிறகு பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் தான். ஆனால், தங்களது திருமணம் குறித்து இருவரும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
மிஸ்டேக்
அந்த திருமண அழைப்பிதழில் ஆலியா பட்டின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக அச்சிடப்பட்டுளது. மேலும், அதில், தந்தை பெயர் மகேஷ் பட்டிற்கு பிறகு முகேஷ் பட் என அச்சிடப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும், பல சின்ன சின்ன தப்புகள் அந்த போலியான திருமண அழைப்பிதழில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையில் ஜனவரி 22, 2020ம் ஆண்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான போலியான திருமண அழைப்பிதழுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எப்போது திருமண அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்ற கேள்விக்கும் அவர்கள் விடை அளிக்கவில்லை.