Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராஜமவுலிக்கே 'நோ' சொன்ன வாரிசு நடிகை: காரணம்...
Recommended Video
ஹைதராபாத்: பாலிவுட் நடிகை ஆலியா பட் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
பாகுபலி 2 படத்தை அடுத்து ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரை வைத்து ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர். ஆர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும் ஹீரோயின் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
"இருந்துச்சு ஆனா இல்ல"... ஜெய், அஞ்சலி காதல் பற்றி நடிகை ராய் லட்சுமி!
சம்பளம்
வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆலியா பட்டை தன் படத்தில் நடிக்க வைக்க விரும்பினார் ராஜமவுலி. பெரும் தொகையை சம்பளமாக தருவதாக கூறியும் ஆலியா பட் நடிக்க மறுத்துவிட்டார்.
ராஜமவுலி
நிறைய சம்பளம் தருகிறேன் என்று கூறியும் ஆலியா பட் ராஜமவுலியின் படத்தில் நடிக்காததற்கு வேறு காரணம் உள்ளது. அவரிடம் டேட்ஸ் இல்லையாம். இந்த ஆண்டு முழுவதும் அவர் பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார். அதனால் ராஜமவுலி படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
அரிய வாய்ப்பு
ராஜமவுலியின் படத்தில் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆலியா பட்டால் தன்னை தேடி வந்த நல்ல வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அரிய வாய்ப்பை மிஸ் செய்வதை அறிந்தும் வேறு வழியில்லாமல் நடிக்க மறுத்துள்ளார் அவர்.
தேடல்
ஆலியா பட் நடிக்க மறுத்ததை அடுத்து ஹீரோயின் தேடும் வேலையை மீண்டும் துவங்கியுள்ளார் ராஜமவுலி. விரைவில் ஹீரோயினை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அவர்.