Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டையா?: ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்
Recommended Video
சென்னை: என்.ஜி.கே. படத்தில் நடித்தபோது சாய் பல்லவிக்கும், ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் நடித்தபோது சாய் பல்லவி மற்றும் ரகுல் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிரச்சனை குறித்து சாய் பல்லவி எதுவும் தெரிவிக்கவில்லை.
வைரலாகும் சிம்பு, ஹன்சிகா புகைப்படம்: வேறு மாதிரி யோசிக்கும் ரசிகர்கள்
ரகுல் ப்ரீத் சிங்
சாய் பல்லவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். தன்னை விட சாய் பல்லவியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் உள்ளதாக நினைத்து ரகுல் கோபம் அடைந்தார் என்று தகவல் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவி
எனக்கும், சாய் பல்லவிக்கும் இடையே சண்டை எதுவும் இல்லை. நாங்கள் சண்டை போட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இருவருக்குமே முக்கியமான கதாபாத்திரம் தான். என் கதாபாத்திரத்தை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
என்.ஜி.கே.
ஒரு படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடித்தாலே பிரச்சனை தான் என்று விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சாய் பல்லவி எப்படி நடிப்பார், ரகுல் எப்படி நடிப்பார் என்று தெரிந்து அதற்கு ஏற்றது போன்று நிச்சயம் நல்ல கதாபாத்திரங்களாக கொடுத்திருப்பார் செல்வராகவன் என்று நம்பப்படுகிறது.
முன்னணி நடிகைகள்
தெலுங்கு திரையுலகில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவருமே முன்னணி நடிகைகளாக உள்ளனர். சாய் பல்லவி கோலிவுட்டில் படங்களை தேர்வு செய்ய ரொம்பவே யோசிக்கிறார். ரகுல் ப்ரீத்துக்கோ பெரிய பிரேக் கிடைக்காமல் உள்ளது.