Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வினோத்குமார் தற்கொலை விவகாரம்: முன்ஜாமீன் கேட்கிறார் அல்போன்சா!
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டியை சேர்ந்த நடிகர் வினோத்குமாரும் ஏற்கெனவே திருமணமான அல்போன்சாவும் தாலிகட்டாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு அல்போன்சாவின் அறையில் வினோத்குமார் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.
இதையடுத்து, அல்போன்சாவும் அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அல்போன்சாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, முன் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அல்போன்சா மனு தாக்கல் செய்தார்.
இதில், "வினோத்குமார் தான் நடித்த திரைப்படம் வெளியில் வராததால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். வேறு படங்களிலும் வாய்ப்பு வராதது அவரது மன அழுத்தத்தை அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி நான் பாத்ரூம் சென்றபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவில் எந்த மர்மமும் இல்லை. தற்கொலையில் எனக்கு தொடர்பும் இல்லை. என்னை இந்த வழக்கில் விசாரணைக்காக விருகம்பாக்கம் போலீசார் அழைத்துள்ளனர்.
அப்போது, என்னை கைது செய்ய நேரிடலாம். எனவே எனக்கு முன் ஜாமீன் தரவேண்டும்," என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. அல்போன்சாவின் தம்பி ராபர்ட்டும் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் இன்று முதன்மை செஷன்ஸ் நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு வருகின்றன.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!