Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாக பேசப்படும்னு நினைக்கவே இல்லை: அமலா பால்
Recommended Video
சென்னை: என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நான் நினைக்கவே இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திருட்டுப் பயலே 2. அந்த படத்தின் போஸ்டரில் அமலா பால் தொப்புள் தெரியும்படி போஸ் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து அமலா பால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கூறியிருப்பதாவது,
விதி
ஒரு படம் நமக்கு என்று இருந்தால் அது நம்மை தேடி வருவது விதி. திருட்டுப் பயலே 2 படத்திற்கு என்னால் நோ சொல்ல முடியாது. கதை, கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சுசி கணேசன்
சுசி கணேசன் இயக்கத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் நான் வித்தியாசமாக நடித்துள்ளேன். என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நான் நினைக்கவே இல்லை.
இருப்பினும்
நாம் 2017ம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. நான் ஒரு நடிகையாகவும், மனுஷியாகவும் நிறைய வளர்ந்துவிட்டேன்.
மாற்றம்
காதலை பற்றிய என் கருத்து மாறிவிட்டது. திருட்டுப் பயலே 2 படத்தில் நான் துணிச்சலான, தன்னம்பிக்கையான பெண்ணாக நடித்துள்ளேன். பாபி, பிரசன்னா எனக்கு ஆதரவாக இருந்தனர் என்றார் அமலா பால்.