Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு! - இயக்குநர் அமீர்
தமிழகத்தில் தற்போதைய சூழல் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.
மதுரையில் இயக்குநர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, "தமிழகத்தில் பதவிக்காக சண்டை நடந்து வரும் பெரும் அவமானமாக உள்ளது.
சசிகலாவுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்றால், அவர்கள் ஏன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்? அவர்களின் தொலைபேசிகளும் அணைத்து வைக்கப்படவேண்டிய அவசியம் என்ன?
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை உண்மையிலேயே பெரும் தலைகுனிவு. இச்செயலால் வாக்களித்த மக்களை இவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்தபோது, தன்னை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதாக ஏன் தெரிவிக்கவில்லை. தற்போதுள்ள அரசியல் சூழல் கடந்த 20 ஆண்டுகள் இல்லாதஅரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.