Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆஹா.. என்ன லால் இது.. வந்த பரிசைப் பார்த்து... அப்படியே நெகிழ்ந்து போன அமிதாப் பச்சன்!
மும்பை : இரு சூப்பர் ஸ்டார்கள் ஒருவரை பற்றிய விஷயங்களை மற்றொருவர் பகிர்வது அவர்களின் ரசிகர்களுக்கு எப்போதும் உற்சாகமான விஷயம் தான். சமீபத்தில் அப்படி ஒரு நிகழ்வாக மோகன்லால் பற்றி அமிதாப் பகிர்ந்துள்ளார்.
அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனக்கு ரொம்ப ஸ்பெஷலான பரிசு ஒன்றை அனுப்பி உள்ளார் என்ற தகவலை தெரிவித்துள்ளார். தனது மகள் விஸ்மியா எழுதிய புத்தகத்தை தான் அமிதாப்பிற்கு பரிசாக அனுப்பி உள்ளார்.
கவிதைகளின் தொகுப்பு
விஸ்மயா, கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட் என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி, சமீபத்தில் வெளியிட்டுள்ளார். தனது கவிதைகள் மற்றும் ஓவியங்களின் தொகுப்பாக இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நெகிழ்ந்து போன அமிதாப்
அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன்லால் என்னை மிகவும் கவர்ந்த பரிசான புத்தகத்தை அனுப்பி வைத்துள்ளார். தனது மகள் விஸ்மயா எழுதிய கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட் புத்தகத்தை அவர் அனுப்பி உள்ளார்.
மோகன்லால் மகளை வாழ்த்தி அமிதாப்
மிகவும் உணர்வுப்பூர்வமான கவிதைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அவரது திறமைகள் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அனைவரின் மனம் கவர்ந்த த்ரிஷியம் 2
மோகன்லால் நடித்த த்ரிஷியம் 2 படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு வியக்க வைக்கும் அளவிற்கு விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.