Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிங்கிள் கவிதைக்கு 1 கோடியா
மும்பை: அமிதாப் சார் எனக்கு ஒரு 1 கோடி ரூபாய கொடுத்திட்டு நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க இப்படி ஸ்டிரைட்டா அவர்ட்ட கேட்டா கொடுப்பாரா ஆனா வேறு வழியில்ல இப்போ கொடுத்து தான் ஆகணும் எனக்கு இல்லைங்க அமிதாப் மேல கேஸ் ஒன்னு போட்டு நஷ்ட ஈடு கேட்டவருக்கு, என்னது அமிதாப் மேல கேசான்னு மெர்சலாகாம மேல படிங்க அவரோட பேரு ஜக்பீர் ரதி டாக்டருன்னு சொல்றாங்க அதைப் பத்தி நமக்கெதுக்கு.
நான் பல தடவ அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பலன் இல்லை எனவேதான் தற்போது வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறேன்னு கேஸ் போட்டவாறு சொல்லி இருக்காரு , விஷயம் இதுதான் ஜக்பீர் ரதி ஒரு கவிதைய எழுதி அதை சமூக வலைத்தளத்தில (அதாவது இது நடந்தது 2006 வது வருசத்தில) அமிதாப்போட பேன்ஸ் ஒருத்தருக்கு போஸ்ட் பண்ணியிருக்காரு அவர் பேரு விகாஸ் துபே.
நம்ம அமிதாப் சார் சும்மா இல்லாம அந்த உலகப் புகழ் பெற்ற கவிதைய தன்னோட பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்துல போட்டு அந்தக் கவிதையால பேரும் புகழும் அடைஞ்சிட்டாருன்னு இந்த ஜக்பீர் ரதி கேஸ் ஒன்னு போட்டு இன்னும் 15 நாளைக்குள்ள எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரணும்னு அவரோட கன்னத்தில அறைஞ்ச மாதிரி கேட்டு இருக்காரு இதுக்கு அமிதாப்போட ரியாக்சன் என்னன்னு தெரியல பாக்கலாம்.
நமக்கெதுக்குப்பா இந்த இந்த கவிஞர் ஆசையெல்லாம்...
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!