Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னம்மா ஏமி, கர்ப்பமா இருக்கும்போது இப்படி பண்ணலாமா?
Recommended Video
லண்டன்:
ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும்போது இப்படி செய்யலாமா என்று அக்கறையுடன் கேட்டுள்ளனர்.
நடிகை ஏமி ஜாக்சனுக்கு லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் கடந்த ஜனவரி மாதம் மோதிரம் கொடுத்து ப்ரபோஸ் செய்தார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமி அறிவித்துள்ளார்.
ஏமிக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்குமாம். இந்நிலையில் அவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
காலண்டரில் 12ம் தேதியை குறிச்சு வச்சுக்கோங்க: தண்டல்காரன்(சூர்யா) வரான்
ஏமி
ஏமி தனது காதலர் ஜார்ஜுடன் ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்துள்ளார். ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஏம்மா, கர்ப்பமாக இருக்கும்போது இப்படி ஒர்க்அவுட் எல்லாம் தேவையாம்மா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
லண்டன்
ஏமிக்கும், ஜார்ஜுக்கும் வரும் மே மாதம் 5ம் தேதி முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறதாம். லண்டனில் உள்ள அவர்களின் வீட்டில் வைத்து தான் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம்.
2020
ஏமியும், ஜார்ஜும் 2020ம் ஆண்டு கிரீஸில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதை பார்த்தால் அவர்கள் முன்கூட்டியே திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
சினிமா
ஏமி கர்ப்ப காலத்தில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். நடிகையான பிறகு ஓய்வே இல்லாமல் வேலை செய்ததால் இந்த கர்ப்ப காலத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!