Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு
மும்பை: தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஒருவர் நடித்த பாலிவுட் படம் அவருக்கு கை கொடுக்கவில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த இளம் அழகி. கோலிவுட்டில் ராசியில்லாதவர் என்று பெயர் எடுத்தார். தற்போது தான் அந்த நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அவர் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தி படம் ஒன்றில் நடித்தார். இந்த படம் நமக்கு கை கொடுக்கும், பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்று மிகவும் நம்பினார். ஆனால் அந்த படத்தில் நடித்த உயர்ந்த நடிகை பெயர் வாங்கிவிட்டார்.
முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா
படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் அந்த உயர்ந்த நடிகை தான் படத்தின் ஹீரோ, அந்த அளவுக்கு நடிப்பால் அசத்திவிட்டார் என்கிறார்கள். இங்கிருந்து சென்ற அழகியின் நடிப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே தெலுங்கு திரையுலகிலும் அவருக்கு பிரச்சனையாக உள்ளது. ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆவதும், விலக்கப்படுவதுமாக உள்ளார். அவர் படங்களை தேர்வு செய்வதில் தவறு செய்வதாக கூறப்படுகிறது.
தவறு செய்வது இயற்கையே, அதை அவர் திருத்திக் கொண்டால் கெரியர் நன்றாக இருக்கும்.