For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோர்ட்டில் சரணடைந்தார் அனாமிகா! வேலைக்காரச் சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் நடிகை அனாமிகா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார். அனாமிகாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதா. இவரை அனாமிகாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்துகொடுமைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந் நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன்கோரி அனாமிகா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறுமாறு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துஅனாமிகா வியாழக்கிழமை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜராகி சரணடைந்தார். இதையடுத்து ரூ. 50,000 ரொக்க முன் ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தினசரி நீதிமன்றத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
News
-Staff
By Staff
|
வேலைக்காரச் சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் நடிகை அனாமிகா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
அனாமிகாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதா. இவரை அனாமிகாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்துகொடுமைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந் நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன்கோரி அனாமிகா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறுமாறு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துஅனாமிகா வியாழக்கிழமை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜராகி சரணடைந்தார்.
இதையடுத்து ரூ. 50,000 ரொக்க முன் ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தினசரி நீதிமன்றத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: anamika surrenders in chennai court
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004