Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எனக்கு கொரோனா அறிகுறி.. என்னை சந்திச்ச எல்லாரும் டெஸ்ட் பண்ணிக்குங்க.. பிரபல நடிகை அறிவிப்பு
ஐதராபாத்: தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அடுத்து தன்னைச் சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ். அங்கு பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இன்று வெளியாகிறது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் டீசர்!
இவர், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
தமிழ் படத்தில்
அதில், வெட்கத்துடன் சிரித்தபடி இருக்கும் அவர், புத்திசாலித்தனத்துடனான பிணைப்பு என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். இதனால் அவர் தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. பின்னர் மணிகண்டன் இயக்கும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படத்தில் இவர் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் எனக் கூறப்பட்டது.
டிவி நிகழ்ச்சி
அந்த செய்தியை நடிகை அனசுயா மறுத்திருந்தார். இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக, விருது பெற்றவர். மேலும் சில படங்களில் நடித்திருக்கும் இவர், தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார்.
கொரோனா அறிகுறி
இவர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுபற்றி அவர், நிகழ்ச்சி ஒன்றுக்காக கர்னூல் செல்ல இருந்தேன். கொரோனா அறிகுறி இருப்பதால், அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டேன்.
நடிகை நிஹரிகா
விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இவரை, கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை நிஹரிகா உட்பட சிலர் சமீபத்தில் சந்தித்து இருந்தார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!