Just In
- 18 min ago
100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி புகார்!
- 1 hr ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 4 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 11 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
Don't Miss!
- News
சிறையிலிருந்து வெளியே வந்தாலும் "க்வீன்" ஆக முடியாத சசிகலா.. ஆனால் "கிங்" மேக்கராகலாம்!
- Lifestyle
ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்!
- Sports
கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று அனிதா சம்பத் என்ட்ரி கொடுத்திருப்பது இன்றைய முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் 17ஆம் தேதி கிராண்ட் ஃபினாலேவை சந்திக்க உள்ளது.
நீ ஏன் அவருக்கிட்ட சாரி சொன்ன.. பிக்பாஸ் வீட்டில் ரமேஷ் செய்த சில்ற வேலை.. தீயாய் பரவும் வீடியோ!
இதனை முன்னிட்டு கடைசி வாரமான இந்த வாரத்தில் எவிக்ட்டான போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அழைக்கவில்லை
இதில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத்தை தவிர மற்ற அனைவருமே என்ட்ரி கொடுத்துள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்திக்கு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

முதல் புரமோ..
இதேபோல் அனிதா சம்பத்தின் அப்பா அண்மையில்தான் காலமானார். இதனால் அனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது சந்தேகம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

சோகமே உருவாக..
மேக்கப் எதுவும் இல்லாமல் ரொம்ப சிம்பிளாகவும் சோகமே உருவாகவும் வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ள அனிதாவை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சென்று கட்டியணைத்து வரவேற்கின்றனர்.

அப்பாவாக இருப்போம்
ஒவ்வொருவரையும் கட்டியணைக்கும் அனிதா கண்ணீர் விட்டு கதறுகிறார். அவரை ஆறுதல் படுத்தும் ஹவுஸ்மேட்ஸ் நாங்கள் எல்லாம் இனி உனக்கு அப்பாவாக இருப்போம் என்று கூறி அவரை தேற்றுகின்றனர்.

ரசிகர்கள் ஆச்சரியம்
பின்னர் அழுதப்படியே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதாவுக்கு கைத்தட்டி வரவேற்பு கொடுக்கின்றனர். அனிதாவின் வரவால் பிக்பாஸ் வீடே சோகமாய் காட்சியளிக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளாரே அனிதா என ஆச்சரியப்பட்டுள்ளனர்.