Don't Miss!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- News எதே.. சம்மர் ஸ்பெஷலா ‘நுங்கு சாம்பாரா’? எதுக்கும் மூஞ்சிய சிரிச்ச மாதிரியே வச்சிப்போம்!
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Finance ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்குதா.. பெண்களுக்கு குஷிதான்..இதை பாருங்க!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
வாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா!
சென்னை: வாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அதிகமா அசிங்கப்படுத்தவில்லை என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிதா சம்பத்.
செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் நேற்று நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, சுரேஷ் சக்கவர்த்தி சுமங்கலி என்று சொன்ன ஒரு வார்த்தையையும் அவர் பேசியதையும் வைத்து பேசினார்.
சுமங்கலியாய் இருப்பதால்தான் தன்னை முதல் ஆளாய் செய்ய சொன்னார், இல்லாவிட்டால் செய்ய சொல்லியிருக்க மாட்டாரா என்றும் சுமங்கலிகளை ஒதுக்கக்கூடாது என்றும் கூறினார்.
என்னை கொல்லப்போறாங்க.. நள்ளிரவில் அலறியடித்து ஓடிய சுச்சி.. பகீர் சம்பவம்.. பிக்பாஸுக்கு வருவாரா?
கார்னர் செய்யும் அனிதா
இந்த விஷயம் சுரேஷ் சக்கரவர்த்தியை ரொம்பவே பாதித்துவிட்டது. தன்னை கெட்டவராக காட்ட முயற்சிக்கிறார் என வேதனைப்பட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி. மீண்டும் மீண்டும் அனிதா தன்னை கார்னர் செய்வதாக கூறி புலம்பினார்.
ஏன் சோகம்?
அனிதா சாரி கேட்ட போதும் கூட, நீ முன்னால் சாரி கேட்டு விட்டு பின்னால் என்னை குத்துவாய் உன் சாரியை வேண்டாம் என்று ஓட்டம் பிடித்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் சோகமாக படுத்திருந்த அனிதாவிடம் ஆரி ஏன் சோகம் என கேட்டார்.
பெரிதாக எடுத்துக்கொண்டு
அப்போது நேற்று நடந்த சம்பவங்களை கூறிய அனிதா, நான் சனம் ஷெட்டியை போல போடா வாடா என்றெல்லாம் பேசி அந்தளவுக்கு அசிங்கப்படுத்தவில்லை. நான் என்பதால்தான் இந்த சின்ன விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறார்.
Recommended Video
என்னிடம் மட்டும் ஏன்?
சனம், வாடா போடா என பேசிவிட்டு சாரி கேட்டார். உடனே ஏற்றுக்கொண்டு அடுத்த 5 நிமிடத்தில் பேசிவிட்டார். என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார். ஏற்கனவே என்னால் காயப்பட்டுள்ளார். அதனால் இம்முறை கொஞ்சம் ஹெவியாகதான் இருக்கும் என்றார்.