twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங்': அஞ்சான் துவக்கப் பாடல் இது

    By Siva
    |

    சென்னை: அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே பேங் பேங் என்பது தான் அஞ்சான் படத்தில் வரும் துவக்கப் பாடலாகும்.

    லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படமான அஞ்சான் சுதந்திர தினத்தன்று ரிலீஸாகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

    Anjaan Suriya is Andheri puli Raju bhai

    படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பட்டையை கிளப்பும்படி இசையமைத்துள்ளதாக லிங்குசாமி நினைக்கிறார்.

    அஞ்சான் படத்தில் வரும் துவக்கப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அந்த துவக்க பாடலின் சில வரிகளை பார்ப்போம்.

    அந்தேரி புலி பேர சொன்னா அடி நெஞ்சிலே

    பேங் பேங் பேங்

    ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே

    பேங் பேங் பேங்

    ராஜு பாய் வந்து முன்னால நின்னா

    பேங் பேங் பேங்

    அஞ்சான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The lines of the opening song of Suriya starrer Anjaan is very impressive.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X