Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கப்பக்கிழங்கை வேரோடு பிடுங்கி எடுத்த கேரளத்து கப்பக்கிழங்கு!
சென்னை : இதுவரை நடிகையாக மட்டுமே பலராலும் அறியப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன், மனியாரயிலே அசோகன் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழில் கொடி திரைப்படத்திற்கு பிறகு இப்போது அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் ரைட்டர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியானது!
தெலுங்கிலும் எக்கச்சக்க படங்களில் நடித்து வரும் இவர் வீட்டில் வளர்த்த கப்பக்கிழங்கை வேரோடு பிடுங்கிய குஷியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மாபெரும் வெற்றி
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
அதர்வா ஹீரோவாக
மலையாளம்,தமிழை விடவும் தெலுங்கில் இவருக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் குவிந்து வர கை நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தள்ளிப் போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.
மனியாரயிலே அசோகன்
இதுவரை நடிகையாக மட்டுமே அனைவராலும் அறியப்பட்ட அனுபமா பரமேஸ்வரன் மனியாரயிலே அசோகன் திரைப்படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். விரைவில் திரைப்படம் ஒன்றையும் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.
எங்க வீட்டில் வளர்ந்தது
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்தியாவை கலக்கிக்கொண்டு இருக்கும் அனுபமா தற்பொழுது வீட்டில் வளர்த்த கப்பக்கிழங்கை வேரோடு பிடுங்கி கையில் வைத்துக்கொண்டு அதே குஷியில் எங்க வீட்டில் வளர்ந்த கிழங்கு என போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.