Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜீத் தன் கையால எனக்கு உணவு பரிமாறினார்: நெகிழும் அப்புக்குட்டி
சென்னை: வீரம் படப்பிடிப்பின்போது அஜீத் குமார் தன் கையால் எனக்கு உணவு பரிமாறினார் என்று அப்புக்குட்டி தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் குமார், தமன்னா, சந்தானம் நடித்து வரும் படம் வீரம். தீபாவளிக்கு ஆரம்பம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து வீரம் பொங்கல் விருந்தாக வருகிறது.
இந்நிலையில் வீரம் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
உணவு பரிமாறல்
வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது அஜீத் குமார் அப்புக்குட்டிக்கு தன் கையால் உணவு பரிமாறியுள்ளார்.
அப்புக்குட்டிக்கு சந்தோஷம்
அவ்வளவு பெரிய நடிகர் தனக்கு உணவு பரிமாறியது அப்புக்குட்டியை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் அவரால் இந்த சந்தோஷத்தை தாங்க முடியவில்லையாம்.
மங்காத்தா
முன்னதாக அஜீத் மங்காத்தா படப்பிடிப்பின்போது தன் கையாலேயே பிரியாணி செய்து படக்குழுவினருக்கு பரிமாறி அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை வேறு கழுவி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாணி
ஒரு வேளை அஜீத் பிரியாணி சமைத்து பரிமாறியதால் தான் என்னவோ வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்கு பிரியாணி என்று பெயர் வைத்துவிட்டார்.