Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜீத் தன் கையால எனக்கு உணவு பரிமாறினார்: நெகிழும் அப்புக்குட்டி
சென்னை: வீரம் படப்பிடிப்பின்போது அஜீத் குமார் தன் கையால் எனக்கு உணவு பரிமாறினார் என்று அப்புக்குட்டி தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் குமார், தமன்னா, சந்தானம் நடித்து வரும் படம் வீரம். தீபாவளிக்கு ஆரம்பம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து வீரம் பொங்கல் விருந்தாக வருகிறது.
இந்நிலையில் வீரம் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
உணவு பரிமாறல்
வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது அஜீத் குமார் அப்புக்குட்டிக்கு தன் கையால் உணவு பரிமாறியுள்ளார்.
அப்புக்குட்டிக்கு சந்தோஷம்
அவ்வளவு பெரிய நடிகர் தனக்கு உணவு பரிமாறியது அப்புக்குட்டியை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் அவரால் இந்த சந்தோஷத்தை தாங்க முடியவில்லையாம்.
மங்காத்தா
முன்னதாக அஜீத் மங்காத்தா படப்பிடிப்பின்போது தன் கையாலேயே பிரியாணி செய்து படக்குழுவினருக்கு பரிமாறி அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை வேறு கழுவி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாணி
ஒரு வேளை அஜீத் பிரியாணி சமைத்து பரிமாறியதால் தான் என்னவோ வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்கு பிரியாணி என்று பெயர் வைத்துவிட்டார்.