Don't Miss!
- News ராணிப்பேட்டையில் சத்தமேயில்லையே.. வேலூர், திருப்பத்தூர் ரோட்டில் "அதை" கவனிச்சீங்களா? ஹைவேஸில் குஷி
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Finance 70000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்தில் இறங்கிய ஊழியர் அமைப்புகள்..!!
- Technology கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
சர்கார்: நினைத்ததை சாதித்த மகிழ்ச்சியில் முருகதாஸ்
Recommended Video
சென்னை: சர்கார் படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடியது 49 பி சட்டம் பற்றி தான்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் உலக அளவில் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளது. படம் தளபதி ரசிகர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
படத்தை பார்த்தவர்கள் கூகுளில் 49 பி சட்டம் பற்றி தேடியுள்ளனர்.
சர்காரை ஹெச். ராஜா 'பாராட்டி'விட்டார்: தெய்வமே, ஏன் இவ்வளவு லேட்?
49 பி
49 பி சட்டத்தை பிரபலபடுத்திவிட்டோம் என்று சர்கார் படக்குழு பெருமை அடையலாம். நம் ஓட்டை யாராவது கள்ள ஓட்டாக போட்டுவிட்டால் 49 பி சட்டத்தின்படி நம் ஓட்டை நாமே மீண்டும் போட முடியும். இது பலருக்கும் தெரியாத நிலையில் சர்காரில் அதை தெரிவித்துள்ளனர். படத்தை பார்த்த பலரும் 49 பி பற்றி கூகுள் செய்து பார்த்துள்ளனர்.
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 7, 2018 |
முருகதாஸ்
49 பி சட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகிழ்ச்சியில் முருகதாஸ் ட்விட்டரில் தனது ப்ரொஃபைல் பிக்சராக 49P என்பதையே வைத்துள்ளார்.
|
ஓட்டு
இது தாங்க 49 பி சட்டம்.
|
கோரிக்கை
சர்கார் படத்தில் வரும் சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ள நிலையில் எந்த காட்சியையும் நீக்கக் கூடாது என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
|
விவேக்
படம் பார்த்துட்டு இதுவரைக்கும் ஓட்டு பண்ணாத ஒருத்தவர் ஓட்டு போடணும்னு நெனச்சா கூட போதும் சார் என்று விவாதத்தின்போது முருகதாஸ் சார் தெரிவித்தார். படத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது. வாழ்த்துக்கள் சார் என்று வாழ்த்தியுள்ளார் பாடல் ஆசிரியர் விவேக்.