Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சர்கார் ஹிட்டாக காஞ்சி காமாட்சி அம்மனிடம் வேண்டிய முருகதாஸ்
Recommended Video
காஞ்சிபுரம்: சர்கார் படம் ஹிட்டாக வேண்டும் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. சர்கார் படக் கதை பிரச்சனை ஒரு வழியாக சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் முருகதாஸ் காஞ்சிபுரத்திற்கு சென்று அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சர்கார் படம் வெற்றி பெற வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
தான் வெகுநேரம் கோவிலில் இருந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால் சில நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளார். இதற்கிடையே சர்கார் கதையும், வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் ஒன்று என்று தெரிவித்த கே. பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
சர்கார் பிரச்சனை தொடர்பாக முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் கேட்காததால் வேறு வழியில்லாமல் கதையை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.