Don't Miss!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரஜினி படத்தை துவங்கும் முன்பு பழனி முருகன் கோவிலுக்கு சென்ற முருகதாஸ்: வைரல் போட்டோ
Recommended Video
சென்னை: ரஜினியை வைத்து படப்பிடிப்பை துவங்கும் முன்பு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தள்ளிப் போயுள்ளது.
படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10ம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் படம் நல்லபடியாக வர வேண்டி முருகதாஸ் பழனி முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதை ரஜினி ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
மாமனார், மாமியாரை ஒதுக்கி வைத்த கமீலாவுக்கு ஓட்டு போடாதீங்க: நாசர் தம்பி கண்ணீர்
முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படம் ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்லாது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்று தெரிவித்துள்ளார் முருகதாஸ்.
ரொம்ப காலம் கழித்து ரஜினியை காக்கி உடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் முருகதாஸ்.