Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'கண்ணீர் நதியாய் ஆனாலும்.... தமிழா நாம் மீண்டும் எழுவோமே...!' - இசைப் புயல் தரும் ஆறுதல்
ஆயிரம் கனவுகள் கரைந்தாலும்
இருளால் காலம் உறைந்தாலும்
கண்ணீர் நதியாய் ஆனாலும்
தூங்கும் நகரம் மிதந்தாலும்...
தமிழா நாமும் இணைந்தோமே...
தமிழா நாமும் இணைந்தோமே!
மீண்டும் எழுவோமே...
நெஞ்சே எழு... நெஞ்சே எழு!
- ஏ ஆர் ரஹ்மான் குரலில் இப்படி ஒரு டீசர் இன்று வெளியாகியுள்ளது, அவரது நெஞ்சே எழு இசைகக் கச்சேரிக்காக.
வெள்ளத்தால் நொந்த உள்ளத்தை இதமாகத் தடவிக் கொடுப்பது போல அமைந்துள்ள இந்தப் பாடல், கேட்ட அத்தனை பேரையும் பரவசப்படுத்தி பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
சென்னை (ஜனவரி 16), கோவை (ஜனவரி 23), மதுரை (ஜனவரி 31) ஆகிய நகரங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி சென்னை, கடலூர் வெள்ள நிவாரணத்துக்குச் செல்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உணர்வுபூர்வமான உருவாக்கப்பட்ட டீசர்தான் இது. மரியான் படத்தில் இடம்பெற்ற நெஞ்சே எழு பாடலின் ஆரம்ப வரிகளைச் சற்று மாற்றியமைத்து இந்த டீசரை உருவாக்கியுள்ளார் ஆஸ்கர் தமிழன் ஏ ஆர் ரஹ்மான்.
அந்தப் பாடலின் வீடியோ இது: