Don't Miss!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
என்னது சசிகுமார் படத்தில் நான் நடிக்கிறேனா? அது எனக்கே தெரியாதே: ஆரவ் அதிர்ச்சி
சென்னை: சசிகுமார் படத்தில் நடிக்கவில்லை என ஆரவ் தெரிவித்துள்ளர்.
சுந்தரபாண்டியன் திரைப்பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் சசிகுமாரை வைத்து இயக்கும் படம் "கொம்பு வச்ச சிங்கம்". கிராமத்து பின்னணி கதையில் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும், இவர்களுடன் பிக்பாஸ் புகழ் ஆரவ், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்துஆரவும், கொம்பு வச்ச சிங்கம் திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை எனவும், அப்படம் தொடர்பாக யாரும் தன்னை அணுகவில்லை எனவும் கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாமி 2 திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. அடுத்ததாக சண்டக்கோழி 2, சர்கார் என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
பிக்பாஸ் சீசன் முடிந்த நேரத்தில் சூட்டோடு சூடாக விளம்பரங்களில் தோன்றிய ஆரவ், இப்போது மீண்டும் வா அருகில் வா மற்றும் ராஜா பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
-
பணம் என்னங்க பணம்.. மகளுக்காக 200 கோடியை செலவழிக்கும் ஷாருக் கான்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்!
-
அரசியல் என்ட்ரி.. என்ன ரஜினியை இப்படி கலாய்ச்சிட்டாரு விஷால்?.. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளிப்பு
-
Geetanjali: கோபத்துல தட்டு, டம்பளரை எறிவேன்.. ஆனாலும்.. செல்வராகவன் குறித்து கீதாஞ்சலி நெகிழ்ச்சி!