Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அரவிந்த் சாமிக்கு ஒரு விருது.. லிஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா
சென்னை: கோவாவில் உலக சினிமா திரைப்பட விழா நடைப்பெற்றது. அந்த விழாவில்,நடிகர் அரவிந்த் சாமிக்கு லிஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா என்று விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் அவர்களும் கௌரவபடுத்தப்பட்டார்.
இந்திய உலக சினிமா திரைப்பட விழா 1952லே இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. பல நகரங்களில் இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது இவ்விழா கோவாவிலே நடைப்பெற்று வருகிறது .
இதில் நடிகர் அரவிந்த் சாமிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து மெல்லப்பேசி, முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அரவிந்த் சாமி .கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே இளசுகளின் கனவு நாயகனானார். அதன்பின் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பிசியாக இருந்தார்.
என் உடல் ஓய்வை கேட்கிறது.. சினிமாவுக்கு முழுக்கு போடும் உச்ச நடிகர்? அதிர்ச்சியில் திரையுலகம்!
2006க்கு பிறகு அரவிந்த் சாமி படம் ஏதும் நடிக்கவில்லை ,அதையடுத்து 2013ல் கடல் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் அரவிந்த்சாமி இதுவும் சொல்லும்படியாக இல்லை. அதன் பின் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் படத்தின் வில்லனாக நடித்தார்.
வில்லன் கதாபாத்திரத்தில் தனி ஒருவனாகவே நடித்து தனி முத்திரைப்பதித்தார் அரவிந்த்சாமி. ரீஎன்ட்ரினா இதுதான்டா என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இவருடைய வில்லன் என்டரி. தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் ஆடி வருகிறார்.