Don't Miss!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்.. செம டிவிஸ்ட் போங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
வெளிவர காத்திருக்கும் வெப்சீரிஸ்.. புதிய ட்ரெண்டுக்கு மாறும் தமிழ் சினிமா!
அடுத்த சில வாரங்களில் வேல்முருகன் வெளியேற சச்சி வைல்டு கார்ட் என்றியாக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு சுரேஷ், சுச்சி, சம்யுக்தா, சனம் என வாரம் தோறும் ஒருவராக வெளியேறினர்.
டபுள் எவிக்ஷன்
இந்நிலையில் கடந்த வாரம் எதிர்பாரதவிதாமாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் நிஷா வெளியேற்றப்பட்டார்.
குறைந்த எண்ணிக்கை
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 10ஆக குறைந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் புராசஸில் ஆரி, அர்ச்சனா, ரியோ, அனிதா, சோம், ஆஜித், ஷிவானி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
டேஞ்சர் ஸோனில்
இவர்களில் அர்ச்சனா, சோம், ஆஜித் ஆகிய மூவரில் நிச்சயம் ஒருவர் வெளியேறுவது உறுதி என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். வாக்குகள் அடிப்படையில் ஆஜித்தும் அர்ச்சனாவும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்பட்டது.
வெளியேறப்போவது யார்?
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான நாளைய எபிசோடு இன்றே காட்சியாக்கப்படும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அர்ச்சனா வெளியேற்றம்
அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்றார்.
நிம்மதி பெருமூச்சு
இதனால் பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டனாக அர்ச்சனா தேர்வானார். இதனால் அடுத்தவாரம் நம்மை யாரும் நாமினேட் செய்ய முடியாது என ஆனந்த கண்ணீருடன் நிம்மதி பெருமூச்சு விட்டார் அர்ச்சனா.
இப்போ இல்லாட்டி எப்போவும் இல்ல
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அடிக்கடி தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார். குறிப்பாக ஆரியை ரொம்பவே மோசமாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் இப்போது இல்லாவிட்டால் எபோதும் இல்லை என நினைத்த மக்கள் இந்த வாரம் அவரை அடித்து தூக்கிவிட்டனர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!