Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஸ்ரீதேவியின் மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை, மகன்
Recommended Video
மும்பை: ஸ்ரீதேவியின் மரணத்தால் போனி கபூரும் அவரின் மகன் அர்ஜுன் கபூரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி தன் வாழ்வில் வந்ததால் தயாரிப்பாளர் போனி கபூர் தனது முதல் மனைவி மோனா, மகன் அர்ஜுன், மகள் அன்சுலாவை பிரிந்தார். முதல் மனைவி, பிள்ளைகளை பிரிந்து ஸ்ரீதேவியுடன் வசித்தார்.
சிறுவயதிலேயே தங்களை தனியாக விட்டுச் சென்றதால் அர்ஜுன் கபூருக்கு தனது தந்தை மீது கோபம் இருந்தது.
ஸ்ரீதேவி
தன் தாயின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என்று அர்ஜுன் கபூருக்கு ஸ்ரீதேவி மீதும் கோபம் இருந்தது. இதனால் அவர் ஸ்ரீதேவியுடன் பேசியதே இல்லை. மேலும் அவர் பற்றி செய்தியாளர்கள் கேட்டால் ஸ்ரீதேவி என் தந்தையின் மனைவி அவ்வளவு தான் என்று கூறி வந்தார்.
சொல்பேச்சு
போனி கபூர் மீது கோபமாக இருந்த அர்ஜுன் அவர் என்ன சொன்னாலும் கேட்பது இல்லை. தாங்கள் வளர்ந்தபோது தந்தை உடன் இல்லையே என்ற வருத்தம் அவருக்கு. தனது தாய் நோய்வாய்பட்டு இறந்தபோது கூட போனி தங்களுடன் இல்லை என்ற கோபம் அர்ஜுனுக்கு.
மகன்
முக்கிய தருணங்களில் போனி கபூர் தங்களை தவிக்கவிட்டதால் அர்ஜுன் மனதில் ஆறாத காயம் இருந்தது. இதனால் அவர் தந்தையுடன் முகம் கொடுத்து பேசாமல் இருந்தார்.
மரணம்
ஸ்ரீதேவி இறந்து அவரின் உடலை மும்பை கொண்டு வர போனி கபூர் அல்லாடியபோது அவருக்கு ஆறுதலாக இருக்க அர்ஜுன் கபூர் துபாய் சென்றார்.
வாகனம்
ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அர்ஜுன் கபூரும் இருந்தார். ஸ்ரீதேவியின் மரணத்தால் தந்தையும், மகனும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.
ரத்து
அர்ஜுன் கபூர் விபுல் ஷாவின் நமஸ்தே கனடா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தந்தைக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனரிடம் சொல்லிவிட்டு மும்பை வந்துவிட்டார்.
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
ஸ்ருதிஹாசன் உடன் பார்ட்டி, பப் என சுற்றும் லோகேஷ் கனகராஜ்.. லீக்கான வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!