Just In
- 35 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 49 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 55 min ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Sports
ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!
- Lifestyle
நீங்க தினமும் குடிக்கிற இந்த பானங்களாலதான் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வருதாம் தெரியுமா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2வது படத்தை சத்தமில்லாமல் எடுக்கும் அருவி இயக்குநர்: ஹீரோ வயசை மட்டும் கேட்காதீங்க
சென்னை: அருவி படம் புகழ் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் தனது அடுத்த படத்தை சத்தமில்லாமல் துவங்கி முடிக்கப் போகிறார்.
அருவி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். சிவகார்த்திகேயனின் உறவினர். முதல் படத்திலேயே சிக்சர் அடித்த அவர் தனது அடுத்த பட வேலையை சத்தமில்லாமல் துவங்கிவிட்டார்.
சுமார் ஓராண்டு காலமாக அவர் 2வது படத்தில் வேலை செய்து வருகிறார்.
நள்ளிரவில் தாக்கினார், 'ஆடி' காரை அபகரிக்கப் பார்க்கிறார்: பைனான்சியர் மீது ஸ்ரீரெட்டி புகார்

பிரபு
அருண் பிரபு தனது படத்திற்கு யாழ் என்று தலைப்பு வைத்துள்ளார். படத்தின் ஹீரோ எஸ்.என். பட். அவரின் வயது வெறும் 90 தான். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியப் போகிறதாம். அந்த அளவுக்கு சத்தமில்லாமல் வேலை பார்க்கிறார் இயக்குநர்.

ஸ்க்ரிப்ட்
அருவி படத்தை எடுக்கும் முன்பே யாழ் ஸ்க்ரிப்ட்டை தயார் செய்துவிட்டாராம் அருண் பிரபு. ஆனால் அதை படமாக்க சரியான நேரத்திற்காக காத்திருந்தாராம். பாலு மகேந்திராவின் மூன்றாம் பிரை மூலம் நடிகரானவர் யாழ் பட ஹீரோ எஸ்.என். பட். அவர் மதராசபட்டினம், திருமணம் என்னும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதியவர்
பங்களாவை விட்டு வெளியே வர மறுக்கும் 90 வயது தாத்தாவின் கதையாம் யாழ். எதிர்பாராமல் ஒரு காதல் ஜோடி அந்த பங்களாவுக்குள் நுழைந்த பிறகு 90 வயது தாத்தாவின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

பட வாய்ப்புகள்
அருவி படத்தை பார்த்து இம்பிரஸ் ஆன தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அதிதி பாலனை தங்களின் படங்களில் நடிக்க வைக்க முயன்றனர். ஆனால் எந்த கதையும் பிடிக்கவில்லை என்று கூறி இதுவரை நடிக்காமல் உள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.