Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கவுதம் மேனனுக்கு அரவிந்த்சாமி பதிலடி: இதுக்கு பெயர் தான் டீசன்டா கழுவி ஊத்துவதோ?
Recommended Video
சென்னை: இயக்குனர் கவுதம் மேனனை குத்திக்காட்டி ட்வீட் போட்டுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.
கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நரகாசூரன். இந்நிலையில் கவுதம் தங்களை குப்பையை போன்று நடத்தியதாக கார்த்திக் நரேன் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களை போன்று இனி யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.
விளக்கம்
கார்த்திக்கிற்கும், தனக்கும் இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் இருந்து விலகச் சொன்னால் வெளியேற தயார் என்றும் கூறியுள்ளார்.
|
கோபம்
கவுதம் மேனன் கார்த்திக் நரேனை தாக்கி போட்ட ட்வீட்டை பார்த்து அரவிந்த்சாமி கோபம் அடைந்துள்ளார். கவுதம் பல படங்களை துவங்கி முடிக்காமல் உள்ளதை குத்திக்காட்டி ட்வீட்டியுள்ளார்.
பாராட்டு
கவுதம் மேனனை இதை விட நாசுக்காக வேறு யாராலும் கழுவி ஊத்த முடியாது சார் என்று அரவிந்த்சாமியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பணம்
முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று அரவிந்த்சாமி கூறியதையும் கவுதம் தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார். அவருக்கு சம்பள பாக்கி விரைவில் அளிக்கப்படும் என்று கவுதம் கூறியிருக்கிறார்.