Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஸ்வரூபம் 2-க்கு தடைகோரிய வழக்கு.. கமலுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு.. ஆக. 6ம் தேதிக்குள்!
விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கில் விளக்கமளிக்க ஆகஸ்ட் 6 வரை கமலுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கில் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் புரமோஷன் மற்றும் ரிலீஸ் வேலையில் தீவிரமாக கமல் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், மர்மயோகி திரைப்படத்தை பிரமிட் சாய்மிராவுடன் இணைந்து தயாரிப்பதாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, கமல் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.5.44 கோடியை திருப்பி செலுத்தாமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கமல்ஹாசன் மற்றும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு காலக்கெடு விதித்துள்ளது.
மர்ம யோகி திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காகப் பெற்ற ரூ. 6.90 கோடியை கமல்ஹாசன் திருப்பி செலுத்தவில்லை என ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இப்போது இரண்டாவது வழக்கு பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!