For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தேசிய விருது போட்டியில் ஆட்டோகிராப் செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷின் தாயார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி, கடந்த சில வருடங்களுக்கு முன் "காதல் ஜாதி என்ற படத்தை தயாரித்தார். இதற்காகசிவகுமார் என்பவரிடம் இவர், ரூ.10 லட்சம் கடனாக வாங்கியிருந்தார்.சில மாதங்கள் கழித்து ரூ. 10 லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து விஜயலட்சுமி செக் கொடுத்துள்ளார். இந்த செக்கை சிவகுமார்வங்கியில் போட்டபோது அது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.இதனால் விஜயலட்சுமி மீது சிவகுமார் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இதையொட்டி தனுஷின் தாயார் விஜயலட்சுமி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிபால்ராஜ், வழக்கை 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
News
-Staff
By Staff
|
செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷின் தாயார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி, கடந்த சில வருடங்களுக்கு முன் "காதல் ஜாதி என்ற படத்தை தயாரித்தார். இதற்காகசிவகுமார் என்பவரிடம் இவர், ரூ.10 லட்சம் கடனாக வாங்கியிருந்தார்.
சில மாதங்கள் கழித்து ரூ. 10 லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து விஜயலட்சுமி செக் கொடுத்துள்ளார். இந்த செக்கை சிவகுமார்வங்கியில் போட்டபோது அது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.
இதனால் விஜயலட்சுமி மீது சிவகுமார் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதையொட்டி தனுஷின் தாயார் விஜயலட்சுமி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிபால்ராஜ், வழக்கை 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: cheque bounce case dhanushs mother appeared in chennai court
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
Featured Posts