Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகையுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்: பாகுபலி பட நடிகரின் மனைவி தற்கொலை
ஹைதராபாத்: நடிகர் மது பிரகாஷின் மனைவி பாரதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் மது பிராகஷ். தொலைக்காட்சி நடிகரான அவருக்கும், பாரதி என்கிற பெண்ணுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மதுவும், பாரதியும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். மது தன்னுடன் நேரம் செலவிடுவது இல்லை என்பது பாரதிக்கு பெரும் வருத்தமாக இருந்தது. இது தொடர்பாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் இரவு தாமதமாகத் தான் வருவாராம் மது. மது பிரகாஷுக்கும் அவருடன் நடிக்கும் நடிகை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதிக்கு சந்தேகம் இருந்துள்ளது. கணவர் மீது பாரதி முன்பு போலீசில் கூட புகார் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பாரதி மதுவுக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். மேலும் சீக்கிரம் வீட்டிற்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாரதி மிரட்டியுள்ளார்.
Thalapathy 64: கியாரே... கியாரா?
இதையடுத்து மது பிரகாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாரதி மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாரதியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மது பிரகாஷிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!