Don't Miss!
- Sports CSK vs MI : "ஹர்திக் பாண்டியாவை பழி தீர்த்த தல" தோனி செய்த செயல்.. கொண்டாடிய ரோஹித் ரசிகர்கள்
- News களத்தில் எதிரொலிக்கும் சங்கங்களின் ஆதரவு- அதிமுகவிற்கு கொத்தாக குவியும் வாக்குகள்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- Technology புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Automobiles பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
ரூ 500 கோடி வசூலை நெருங்கும் பாகுபலி.. தென்னிந்திய சினிமாவில் புதிய வரலாறு!
எஸ்எஸ் ராஜமவுலி ரூ 450 கோடிக்கு மேல் வசூலித்து தென் இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாக தயாரான பாகுபலி, இந்தி, மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசான இப்படம், வெளியாகி 15 நாட்களான பிறகும் குறையாத வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.
சாதனை
இந்தப் படத்தின் வசூல் இதற்கு முந்தைய தென் இந்திய மொழி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. விரைவில் ஆமீர்கானின் பிகே பட சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரூ 450 கோடி
இந்த படம் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை ரூ.450 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இது விரைவில் ரூ 500 கோடியைத் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கின்றனர்.
சீனாவில்
விரைவில் இப்படம் சீன, ஜப்பானிய மொழிகளிலும் ‘டப்பிங்' செய்து வெளியிடப்படுகிறது. அப்போது படத்தின் வசூல் மேலும் உயரும்.
இரண்டாம் பாகம்
படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15-ல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டே படம் வெளியாகிறது.