Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 8 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேபி பின்னாடி பேசுகிறார்.. ஆஜித்திடம் பஞ்சாயத்து பண்ணும் பாலாஜி..இன்னைக்கு சம்பவம் இருக்கும் போலயே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் ஷிவானியும் ரம்யாவும் ஆரி குறித்து பின்னால் பேசினர்.
இனி ரம்யா தாங்காது போல.. ஆரி ஃபோபியா முத்தி போச்சு.. கதறவிடும் நெட்டிசன்ஸ்!
இதற்காக ரம்யாவை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஓபன் அப் ஆகலன்னு
இதில் பாத்ரூமுக்குள் இருக்கும் ரியோவிடம் பாலாஜி குறித்து பேசுகிறார் கேபி. அதாவது, நான் எங்கும் ஓபன் அப் பண்ணி பேசுறதில்லையாம். அப்படி இருந்துதான் நான் கமல் சார்க்கிட்ட சொன்னேனா, ஸ்ட்ரேட்டர்ஜின்னு.

காமெடி..
நான் ஓப்பன் அப் பண்ணி பேசியதால் தான் இப்போ என்னை குத்தியிருக்கிறார் என்றும் கூறுகிறார். மேலும் அமைதியா இருந்தாலும் பிரச்சனை பேசினாலும் பிரச்சனை என்று கூறுகிறார் கேபி. அதற்கு காமெடி என்று பதிலளிக்கிறார் ரியோ.

உண்மையா ஃபேக்கான்னு
அதேநேரத்தில் பாலாஜி, ஆஜித்திடம் கேபி குறித்து ஒரு பஞ்சாயத்தை கூறுகிறார். அதாவது, கேபிக்கிட்ட நான் ஒரு விஷயத்த சொல்லியிருக்கேன். அர்ச்சனாக்கா பண்றது எனக்கு உண்மையா ஃபேக்கான்னு தெரியல டவுட்டா இருக்குன்னு.

கேபியா நானா?
இது ரெண்டு பேருக்குள்ள நடந்த மேட்டர். நம்பி சொன்னதை அர்ச்சனா அக்காக்கிட்ட சொல்லியிருக்கு. யாரு பின்னாடி பேசினது கேபியா நானா? என்று கேட்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.