Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரேக்கப்புக்கு பிறகு இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி!
சென்னை: பிரேக்கப்புக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில்தான் தான் அதிகமாக கோபப்பட்டிருக்கிறேன் என தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்தார் பாலாஜி.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை சண்டை சச்சரவுகள் என இருந்த நிலையில் இந்த வாரம் எண்டேர்டெயின்மென்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம்தான் கடைசி வாரம் என்பதால் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை நல்லவராக காட்டிக் கொள்ள வேண்டும் என தீயாய் வேலை செய்து வருகின்றனர்.
கெட்டவனா நினைச்சுடுவீங்களோன்னு..
அந்த வகையில் இன்றைய எபிசோடில் முதல் ஆளாய், தனியாக சென்று தானாக கேமராவிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார் பாலாஜி. கிட்சன் ஏரியாவில் உள்ள கேமராவில் பேசிய பாலாஜி, என்னை கெட்டவனா நினைச்சுடுவீங்களோன்னு பயந்துட்டேன்.
ஒதுங்கிதான் போயிருக்கேன்
கோபத்துல வார்த்தையை விட்டுட்டுடேன். 5 வருஷத்துக்கு முன்னாடி தான் பிரேக்கப் ஆனப்போ ரொம்ப டிப்ரஷன் ஆகி இப்படி கோபப்பட்டிருக்கேன். அதுக்கப்புறம் பிரச்சனை என்று வந்தாலே ஒதுங்கிதான் போயிருக்கேன்.
கோபம் வந்துவிட்டது
ஆனால் உழைச்சதுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் சோம்பேறி என்று கூறியதால் கோபம் வந்துவிட்டது. கல்ட்சர மதிக்காதவன்னா கோவம் வரும். எல்லாரையும் தூக்கிவிட்டு விளையாடிதான் பழக்கம்.
புதுசா பிறந்த மாதிரி இருக்கு
ஆனா இங்க கோபப்பட்டது எனக்கே குழப்பம் வந்துடுச்சு. என்னை காப்பாத்திட்டிங்க.. எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.. புதுசா பிறந்த மாதிரி இருக்கு.. புது கான்ஃபிடன்ஸ் வந்திருக்கு.. இவ்வாறு கேமரா முன்பு பேசினார் பாலாஜி.