Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தேசிய விருது பெற்ற பிரபல நடிகையிடம் வழிப்பறி!
கொல்கத்தா அருகே உள்ள கோபிவல்லபபூர் எனும் இடத்தில் தேவஸ்ரீராயும் அவரது குழுவினரும் கலைநிகழ்ச்சி முடித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த வழிப்பறி நடந்தது. மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் நேதுரா என்ற இடத்தில் சாலையில் மரங்கள் விழுந்து கிடந்ததால் தேவஸ்ரீ சென்ற கார் அங்கே நின்றது.
அப்போது இருட்டில் மறைந்திருந்த கொள்ளைக்காரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரைச் சூழ்ந்துகொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். கத்தியால் டிரைவரை வெட்டியுள்ளனர். காரில் இருந்தவர்களை மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு இருளில் ஓடி மறைந்தனர்.
காயத்துடன் டிரைவர் அந்தக் காரை கோபிவல்லபபூர் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு கொண்டு சென்றார். போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இரவு முழுவதும் தேவஸ்ரீ ராயும் சக கலைஞர்களும் போலீஸார் பாதுகாப்பில் இருந்துள்ளனர். விடிந்ததும் கொல்கத்தா சென்றனர்.
1996-ம் ஆண்டு 'உன்னீஸ் ஏப்ரல்' (19 ஏப்ரல்) என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர் தேவஸ்ரீ ராய் என்பது குறிப்பிடத்தக்கது.