Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க வீட்டு பிரச்சனைக்கு நாங்க தான் கிடைத்தோமா?: நடிகரை எச்சரித்த போலீஸ்
Recommended Video
பெங்களூரு: தெற்கு பெங்களூரு போலீசார் நடிகர் துனியா விஜய்யை அழைத்து எச்சரித்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்க்கு நாகரத்னா, கீர்த்தி கவுடா என்று இரண்டு மனைவிகள். முதல் மனைவி 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
துனியா விஜய் தனது 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.
தமிழ் ராக்கர்ஸ் விஷயத்தில் காலாவதியான விஷாலின் சவால்: என்ன செய்யப் போகிறார்?
சண்டை
துனியா விஜய் வீட்டில் குடும்ப பிரச்சனையாக உள்ளது. முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் இடையே அடிபுடி சண்டை நடந்து அது காவல் நிலையம் வரை சென்றது. அவர்கள் அடிக்கடி சண்டை போடுவதால் அப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
புகார்
துனியா விஜய்யின் மனைவிகள் ஒருவர் மீது மற்றொருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். மேலும் விஜய்யின் மகள் மோனிகா தனது தந்தை, சித்தி ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். விஜய் தன்னுடைய 2வது மனைவியுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக மோனிகா புகார் தெரிவித்தார்.
விஜய்
குடும்ப பிரச்சனை காரணமாக துனியா விஜய் வீட்டில் இருந்து ஒவ்வொருத்தராக சென்று போலீசில் புகார் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தெற்கு பெங்களூரு பகுதியின் டிசிபி அண்ணாமலை விஜய், கீர்த்தி மற்றும் அவரின் பெற்றோரை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார். வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று விஜய்யை அவர் எச்சரித்துள்ளார். மேலும் ரூ. 5 லட்சத்திற்கு சூரிட்டி பாண்டும் அளிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.
குடும்பத்தார்
குடும்ப பிரச்சனையால் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது கிரிநகர் போலீசார் கடந்த 27ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகரில் அமைதியை காக்கும் வகையில் டிசிபி அண்ணாமலை பிறப்பித்த உத்தரவின்பேரில் விஜய் மற்றும் அவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Actor Dhanush: எஸ்ஜே சூர்யா கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. ராயன் அப்டேட் இதோ!
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!